Posts

Showing posts from May, 2022

சைபர் க்ரைம் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Image
சைபர் க்ரைம் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? உலகளவில் சைபர் அட்டாக், மூலம் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பணக்கார்கள் முதல் அப்பாவி மக்கள் வரையிலும் பெரும் நிறுவனங்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட், ரேசர்பே போன்ற முன்னணி நிறுவனங்கள் சைபர் அட்டாக், ஹேக்கிங் மூலம் பெருமளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகிலேயே அதிகச் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான FBI சமீபத்தில் உலகில் சைபர் கிரைம்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இப்பட்டியலில் உலகின் பல நாடுகள் இடம்பெற்று இருக்கும் வேளையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. விகடனின் அதிரடி ஆஃபர்! தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க! Get Offer சைபர் குற்றங்கள் மூலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதல

தனியார் பல்கலைக்கழகத்தில் 74 பேருக்கு கொரோனா!716696989

Image
தனியார் பல்கலைக்கழகத்தில் 74 பேருக்கு கொரோனா! சென்னை வண்டலூர் அருகே கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 25 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையினர் சார்பில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை வந்த சோதனை முடிவுகளின்படி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 39 பேர் மாணவர்கள் என்றும், 35 பேர் மாணவிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்

195895878

இசைஞானி இளையராஜா 80 வயதை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா. இளையராஜா குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா பங்கேற்பு

Simmam Rasi | June Rasi palan 2022 | Leo | சிம்மம் ராசி | ஜூன் மாதபலன்கள் 20221705237348

Image
Simmam Rasi | June Rasi palan 2022 | Leo | சிம்மம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

எஸ்சி மாணவர்கள் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகள்! பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு!1196427370

Image
எஸ்சி மாணவர்கள் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகள்! பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு! பட்டியல் சாதி (எஸ்.சி) மாணவர்களின் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, சென்னை மாவட்டம்‌, விருகம்பாக்கம்‌ பகுதியைச்‌ சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருத்துதாஸ் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘தமிழ்நாட்டில்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை விகிதம்‌ (GSR ), பொதுக் கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது என்பது மாநிலத்துக்குப்‌ பெருமை. தமிழ்நாட்டில்‌, தனியார் பள்ளிகள் உட்பட்ட 13,000 பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 20%-க்கு மேலுள்ளது. சில ஆயிரம்‌ பள்ளிகளில்‌ 50 %-க்கு மேலுள்ளனர்‌. ஆயினும்‌ வேறு 10,000 பள்ளிகளில்‌ எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18%-க்குக்‌ கீழாகவே உள்ளது.   1,000 பள்ளிகளில்‌ இது 5%-க்குக்‌ குறைவாகவும்‌, 100 பள்ளிகளில்‌ 0% ஆகவும்‌ உள்ளது. இதுபற்றிய புள்ளிவிவரங்களை 2005 முதல்‌ அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வந்தும்‌ இது பற்றிய ஆய்வு ஏதும்

481413379

Image
நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளர் ஜெகதீஷ் உயிரிழந்த நிலையில் நடிகர் சூர்யா அவரது வீட்டிற்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்

336004946

Image
உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை

1194142593

Image
பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு; மேடையில் கண்கலங்கிய அக்கட்சி நிறுவனரும், அவரின் தந்தையுமான ராமதாஸ்!

கடகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் kadagam guru peyarchi 2022 in tamil palangal Tamil god2009744558

Image
கடகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் kadagam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

திடீரென தடைபட்ட இன்ஸ்டாகிராம் சேவை… பயனர்கள் அவதி!!1543754944

Image
திடீரென தடைபட்ட இன்ஸ்டாகிராம் சேவை… பயனர்கள் அவதி!! உலக அளவில் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் திடீரென தடைபட்டதால் பயனர்கள் அவதி அடைந்தனர். நேற்று இன்ஸ்டாகிராம் பக்கம் பல பயனர்களுக்கு செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. பெரும்பாலான பயனர்களுக்கு முகப்பு பக்கம் மற்றும் தங்களது சுயவிவரக்குறிப்பு பக்கம் தெரியவில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். முன்னதாக, நேற்று காலை 9.45 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது, அதன் பின்னர், ஒரு மணிநேரத்திற்கு அதிகமான மக்கள் இன்ஸ்டா பக்கம் இயங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.   தொடர்ந்து, மதியம் 12.45 மணி நிலவரப்படி, டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, பெங்களூரு மற்றும் பல முக்கிய நகரங்களிலும் இன்ஸ்டாகிராம் பக்கம் எடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது. பல முக்கிய நகரங்களில் மட்டுமே இன்ஸ்டா பக்கம் எடுக்கவில்லை என்றும், பல ஊர்களில் இன்ஸ்டா பக்கம் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

June Month Rasi Palan 2022 | All Rasi palan | March Matha Rasi Palan 2022 | Mesham to Meenam195363088

Image
June Month Rasi Palan 2022 | All Rasi palan | March Matha Rasi Palan 2022 | Mesham to Meenam

Andhra Pradesh fire due to change of name of the new district!-1024497785

Image
புதிய மாவட்டத்தின் பெயரை மாற்றியதால் ஆந்திர மாநிலத்தில் தீவைப்பு! லத்தி சார்ஜை தொடர்ந்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் பல போலீசார் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

SBI Bank Employment! -73585433

Image
SBI வங்கி வேலைவாய்ப்பு! 641 காலிப்பணியிடங்கள்! SBI  வங்கி வேலைவாய்ப்பு | SBI Velaivaippu 2022| SBI Recruitment 2022  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer. போன்ற பணிகளுக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 6 41  காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 07.06.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை  தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 பற்றிய விபரம்: நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணிகள் Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer பணியிடம் இ

#breakingnews | -819785640

Image
#breakingnews | ரேசன் அட்டைக்கு ரூ.1000 உறுதி| Ration Card |LATEST NEWS|TN|Live |Tamil|#mkstalin|PAN

பார்த்து பார்த்து .. பொங்கிட போது .. !! 😍 நயன்தாராவுக்கு பொங்கல் வைக்க Help பண்ணா விக்கி !!-1750265912

Image
பார்த்து பார்த்து.. பொங்கிட போது..!!😍 நயன்தாராவுக்கு பொங்கல் வைக்க Help பண்ண விக்கி!!

#breakingnews | -1070696655

Image
#breakingnews | ரேசன் அட்டைக்கு ரூ.1000 உறுதி| Ration Card |LATEST NEWS|TN|Live |Tamil|#mkstalin|PAN

7 happy information for the first ration card in Tamil Nadu from tomorrow || -179285922

Image
தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் அட்டைக்கு 7 மகிழ்ச்சி தகவல் || நாளை 22.05.2022 Ration card happy news

Sundari - Best Season | -360215894

Image
Sundari - Best Scenes | Full EP free on SUN NXT | 19 May 2022 | Sun TV | Tamil Serial

savings account : வங்கியில் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Image
savings account : வங்கியில் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க! நம் பணத்தை சேமிக்கவும், அதன் மூலமாக வட்டி பெறவும் வங்கியில் சேமிப்பு அக்கவுண்ட் திறப்பதே முதல் படியாகும். குறிப்பாக, இதர வங்கிச் சேவைகளை பெறுவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். நாட்டில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் அதிகரித்து வரும் நிலையில், குறைவான செயல்பாட்டுக் கட்டணங்களின் அடிப்படையில் நிறைவான சேவைகளை தரும் சேமிப்பு அக்கவுண்டை தேர்வு செய்வது முக்கியமாகிறது. நீங்கள் என்னென்ன சேவைகளை எதிர்பார்க்கிறீர்கள், எவ்வளவு பணம் வரவு, செலவு செய்வீர்கள் என்பது உள்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சேமிப்பு அக்கவுண்டை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான சில டிப்ஸ் இந்த செய்தியில் உள்ளது. இதையும் படிங்க.. pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்! அதிக வட்டி எதிர்பார்ப்பு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு அக்கவுண்டில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அக்கவுண்ட் பராமரிப்பு கட்டணம் என குறிப்பிட்ட தொகையை நீங்கள் இழக்க நேர்ந்தாலும் கூட, அதி

MS Dhoni: ‘ராஜ்வர்தனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல’…திறமையற்றவரா? தோனியின் பதில் இதுதான்!

Image
MS Dhoni: ‘ராஜ்வர்தனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல’…திறமையற்றவரா? தோனியின் பதில் இதுதான்! ஐபிஎல் 15ஆவது சீசன் 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கே இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய சிஎஸ்கேவில் ஜாஸ் பட்லர் (2), சஞ்சு சாம்சன் (15) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதும், பவர் பிளேவில் மொயின் அலி காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, போல்ட் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளை மொயின் பறக்கவிட்டார். பவர் பிளேயை தொடர்ந்து, ரன்கள் அதிகம் கசியவில்லை. குறிப்பாக மிடில் ஓவர்களில் பவுண்டரியை செல்லவில்லை. இறுதியில் தோனி 26 (28), மொயின் அலி 93 (57) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து, நிதானமாக ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்தார்கள். இதனால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 150/6 ரன்களை மட்டுமே சேர்த்தது. தோனி பேட்டி: இப்போட்டி முடிந்த பிறகு பேசிய தோனியிடம், ராஜ்வர்தனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அத

IND vs SA: ‘6 இளம் வீரர்களுக்கு காயம்’…சுயநலமாக சிந்திக்கும் ரோஹித் ஷர்மா: பிசிசிஐ கடும் எதிர்ப்பு?

Image
IND vs SA: ‘6 இளம் வீரர்களுக்கு காயம்’…சுயநலமாக சிந்திக்கும் ரோஹித் ஷர்மா: பிசிசிஐ கடும் எதிர்ப்பு? ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தற்போது இருந்தே துவங்கிவிட்டது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா டூர், ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்க முதற்கட்ட மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணம்: மேலும் தென்னாப்பிரிக்க தொடரின்போது ஜூலை 15ஆம் தேதி, இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி குழு புறப்பட உள்ளது. இதனால், வேறு வழியே இல்லை. இளம் இந்திய வீரர்களுடன்தான் தென்னாப்பிரிக்க அணி மோதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 6 பேருக்கு காயம்: இந்நிலையில் தென்னாப்பிரிக்காவ

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!!

Image
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!! சென்னை: அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்கும் பெரும் சிரமத்தில் உள்ளனர் குறிப்பாக அட்சயதிருதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,755க்கும், சவரனுக்கு ரூ128 உயர்ந்து ஒரு சவரன் ரூ38,040க்கும் விற்கப்பட்டது. நேற்றும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ38 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,793க்கும், சவரனுக்கு ரூ. 304 அதிகரித்து ஒரு சவரன் ரூ38,344க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 432 உயர்ந்தது.

‘நாங்கள் பேட்ச்களில் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் ஒரு அணியாக சிறப்பாக செயல்படுவதே முக்கியம்’: தோனி

Image
‘நாங்கள் பேட்ச்களில் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் ஒரு அணியாக சிறப்பாக செயல்படுவதே முக்கியம்’: தோனி Sorry, Readability was unable to parse this page for content.

Shikhar Dhawan: I can be valued in T20 matches for India-801919357

Image
ஷிகர் தவான்: இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் என்னால் மதிப்புடன் இருக்க முடியும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் டி20 வடிவத்தில் இன்னும் நிறைய வழங்க வேண்டும் என்று கருதுகிறார், ஏனெனில் அவர் குறைந்தபட்சம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவார்.

Kangana Ranaut buys a Mercedes Maybach car worth over 3 crore-269385086

Image
₹3 கோடிக்கு மேல் விலை உள்ள மெர்சிடிஸ் மேபேக்கை காரை வாங்கிய கங்கனா ரனாவத்  வியாழன் அன்று கங்கனா ரனாவத் தனது வரவிருக்கும் திரைப்படமான 'தாகத்' படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டபோது , ₹3 கோடிக்கு மேல் மதிப்புள்ள மெர்சிடிஸ் மேபேக் S680 என்ற தனது புதிய காரின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.  கங்கனா தனது புதிய காரை வெளியிடும் படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளன. இரண்டு பேர் காரின் அட்டையை கழற்றியபோது கங்கனா கைதட்டுவதை ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Valli Thirumanam | -15300883

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Latest Update | Valli Feels Vasundhra Is In Danger

Out of the air Today Today Episode 1/2/5 | -2067013367

Image
Kaatrukkenna Veli today episode 20/05/2022 | Kaatrukkenna Veli serial today episode | Review

Sagittarius charm that gives success to the head | -1225219264

Image
வசீகரம் வெற்றி தரும் தனுசு தர்மம் தலைகாக்கும் | Vetri Jothidam | rasipalan| dhanusu |tamil astrology

Zodiac signs to be aware of!

Image
எச்சரிக்கையாக இருக்கும் ராசிகள்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்! இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படும், சோமாவதி அமாவாசை மே 30ஆம் தேதி வருகிறது. திங்கள்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகின்றன.  சோமாவதி அமாவாசை 2022: இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படும், சோமாவதி அமாவாசை மே 30ஆம் தேதி வருகிறது. திங்கள்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகின்றன. இந்த முறை அமாவாசை தேதி மே 29, 2022 அன்று மதியம் 02:54 மணிக்கு துவங்கி  மே 30, 2022 மாலை 04:59 மணிக்கு முடிவடைகிறது.  இதனால் யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேஷம்:  மேஷ ராசியினருக்கு சோமாவதி அமாவாசை உஷாராக இருக்க வேண்டும். இருப்பினும், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கையில் காசு இருக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேளை கிடைக்கும். பண வரவு இருக்கும். ரிஷபம்:  ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூல பலன்

LSG holds the highest opening partnership record in IPL history

Image
ஐபிஎல் வரலாற்றில் LSG அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை சாதனை  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) புதன்கிழமை ஐபிஎல் வரலாற்றில் அதிக தொடக்க பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தது. குயின்டன் டி காக் மற்றும் KL ராகுல் ஆகியோர் KKR க்கு எதிராக ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் எடுத்து சாதனையை படைத்தனர். முந்தைய சாதனை ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரால் இருந்தது, அவர்கள் மார்ச் 31, 2019 அன்று ஆர்சிபிக்கு எதிராக SRH க்கு 185 ரன் தொடக்க நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம் !

Image
விரிவாக படிக்க >>

ப்ளே ஸ்டோரில் கால் ரெக்கார்டர் ஆப்கள் அனைத்தையும் தடை செய்த கூகுள்.. காரணம் இதுதான்

Image
பிளே ஸ்டோரில் அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்-களும் தடை செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. சொன்னபடியே மே 11ஆம் தேதி புதன்கிழமை முதல் அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்களையும் கூகுள் நிறுவனம் தடை செய்திருக்கிறது. எனினும், உங்கள் ஃபோனில் இன்-பில்ட் வசதியாக ரெக்கார்டிங் ஆப்சன் இருந்தால், அது எந்த தடையுமின்றி செயல்படும். கால் ரெக்கார்டிங் சேவைகள் மற்றும் ஆப்களுக்கு எதிரான கருத்தை பல ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் முன்வைத்து வந்தது. யூசர்களின் தனியுரிமையில் தலையிடுவதற்கு இது ஏதுவாக இருக்கிறது என்று அந்த நிறுவனம் கூறி வந்தது. இந்த நிலையில், கூகுள் டயலரில் உள்ள ரெக்கார்டிங் ஆப்ஷன் என்பது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் இயங்கி வந்தது. அதாவது, ஒரு அழைப்பை ஏற்று வாடிக்கையாளர்கள்... விரிவாக படிக்க >>

’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வரப்போகும் முக்கிய திருப்பம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்!

Image
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இந்த வாரம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. வெண்ணிலா ஜெயிக்க கூடாது என்பதற்காக இந்த அளவுக்கா அபி செல்வார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 350 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் சேர்ந்துள்ளது காற்றுக்கென்ன வேலி நாடகம். காற்றுக்கென்ன வேலி சீரியல் ஏகப்பட்ட தடைகளை எதிர்கொண்டது. ஆனால் தற்போது டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் எபிசோடை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து வருகின்றனர். இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் அடுத்த அதிரடி திருப்பமாக வெண்ணிலாவை கடத்துகிறார் அபி.  சீரியலில் தற்சமயம் வெண்ணிலாவின் டெல்லி... விரிவாக படிக்க >>

Gold Rate: மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை… இன்று (17 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
Gold Rate: மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை… இன்று (17 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா? Home » photogallery » business » GOLD RATE TODAY RS 38168 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 17 MAY 2022 VIN Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 128 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 344 விலை உயர்ந்துள்ளது. News18 | May 17, 2022, 10:00 IST

பூண்டு புளி போதும் 1 நிமிடத்தில் மஞ்சள் கரை மறையும் !

Image
விரிவாக படிக்க >>

ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு

Image
திருத்தணி: திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இதில் வழக்கம்போல் நேற்று ஊராட்சி செயலாளர் சரளா, பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பாம்பு ஒன்று  நுழைந்திருப்பதாக கூறினர். இதையடுத்து ஊராட்சி செயலாளர் சரளா திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்படி நிலைய அலுவலர் அரசு இளையராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணிநேர போராட்டத்துக்குப்பின்பு 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் சாக்குப்பையில் பாம்பைபோட்டு காட்டுப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   விரிவாக படிக்க >>

அமெரிக்காவில் நிலவும் பால் பவுடர் தட்டுப்பாடு; லிட்டர் கணக்கில் தன் தாய்ப்பாலை விற்கும் பெண்!

Image
பெண் ஒருவர் தன்னுடைய தாய்ப்பாலை விற்று பல குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவி வருகிறார். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு உணவளிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது, பால் பவுடர்தான். இன்ஃபேன்ட் ஃபார்முலா அல்லது பேபி ஃபார்முலா என அழைக்கப்படும் குழந்தை உணவுகளை தண்ணீரில் கரைத்து 12 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். அமெரிக்காவின் பல குடும்பங்களும் இந்த பேபி ஃபார்முலா உணவையே நம்பியிருக்கும்நிலையில், திடீரென அந்த உணவுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பேபி ஃபார்முலா தயாரிப்பு நிறுவனம் ஒன்று பிப்ரவரி மாதத்தில் உற்பத்தி ஆலையை முடியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான... விரிவாக படிக்க >>