Posts

Showing posts from April, 2022

``லோக்கல் ஆள் தான் செஞ்சிருக்கணும்" - சி.ஆர்.பி.எஃப் வீரர் வீட்டு கொள்ளை வழக்கில் தீவிர விசாரணை

Image
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். சி.ஆர்.பி.எப் வீரரான இவர் தற்போது காஷ்மீரில் பணியில் உள்ளார். இவரின் மனைவி கலைவாணி கடந்த 27-ம் தேதி இரவு வீட்டில் தனது மாமியார், மாமனார், தனது 10 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், கலைவாணி முகத்தை துணியால் மூடி அவர் அணிந்திருந்த எட்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு கலைவாணி அலற, உடனே குடும்பத்தார் அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு... விரிவாக படிக்க >>

#BREAKING : சென்னை அருகே போரூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பிரபு என்பவர் தற்கொலை...

Image
#BREAKING : சென்னை அருகே போரூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பிரபு என்பவர் தற்கொலை ஆன்லைன் ரம்மியில் ₹15 லட்சத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை 

அடி தூள் ... சனிக்கிழமை கிழமை இன்று அமலுக்கு வரும் 3 முக்கிய அறிவிப்புகள் | Mktalin

Image
அடி தூள் ... சனிக்கிழமை கிழமை இன்று அமலுக்கு வரும் 3 முக்கிய அறிவிப்புகள் | Mktalin

VJ Chitra Death Case: விஜே சித்ரா மரணத்தில் அரசியல்வாதிக்கு தொடர்புள்ளது - பரபரப்பை கிளப்பும் ஹேம்நாத்

Image
Home » photogallery » entertainment » TELEVISION VJ CHITHRA DEATH CASE POLITICAL LEADER LINK CHITHRA HUSBAND HEMNATH SCS எனது மனைவியின் மறைவிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் உயிர் வாழ விரும்புகிறேன். ஒரு வேளை அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் கூறிய தகவல்களை வெளியிடுவேன். News18 Tamil | April 29, 2022, 17:39 IST

இன்றைய ராசிபலன் 29.4.2022

Image
விரிவாக படிக்க >>

ஒரு எம்.எல்.சி., இடத்துக்கு ம.ஜ.த.,வில் கடும் போட்டி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

இந்தியா முழுவதும் 3614 அப்ரண்டிஸ் பணிகளுக்கான பதிவை தொடங்கும் ONGC

Image
ONGC ஆட்சேர்ப்பு 2022: ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அப்ரண்டிஸ் சட்டம் 1961ன் கீழ் பல்வேறு அப்ரண்டிஸ் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் சம்பளம் பற்றிய விவரங்களை அதிகாரியில் பார்க்கலாம். இணையதளம் - ongcindia.com. ஆன்லைன் விண்ணப்பம் இன்று, ஏப்ரல் 27, 2022 முதல் தொடங்கும். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம், நிறுவனத்தில் மொத்தம் 3614 காலியிடங்கள் நிரப்பப்படும்.   ONGC ஆட்சேர்ப்பு 2022: முக்கியமான தேதிகள் விளம்பர வெளியீடு மற்றும் விண்ணப்பங்களுக்கான அழைப்பு: ஏப்ரல் 27, 2022 ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது: ஏப்ரல் 27, 2022 11:00 AM விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி: மே 15, 2022... விரிவாக படிக்க >>

🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

போலீஸ், வக்கீல், டாக்டர் தான் டார்கெட்..! பலே திருடன் சிக்கியது எப்படி?

Image
போலீஸ், வக்கீல், டாக்டர் தான் டார்கெட்..! பலே திருடன் சிக்கியது எப்படி? சேலம் டவுன் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனை அடுத்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று கடைவீதியில், நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர் போலீஸை கண்டதும் பதறியது போல் மெல்ல பின்னோக்கி நகர தொடங்கினார். அந்த நபரை கவனித்த போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முறணாக பதில் அளித்ததால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை வண்டியைவிட்டு இறங்கச்செய்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அவர் மேட்டூர் பகுதி நங்கவள்ளி அருகே தெப்பகுளம் தெருவை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. மேலும் அவர் வந்த இரண்டு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரிய வந்தது. மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் தெரு நாய்க்கு சோறூட்டிய பெண்ணின் வீடியோ வைரல்! இதனை

திருப்பதியில் இன்று முதல் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட்

Image
திருப்பதியில் இன்று முதல் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக  2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது.  கொரோனா  தொற்றுக்கு முன்பு வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைக

Gold Rate: இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 26. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
Gold Rate: இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 26. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா? Home » photogallery » business » GOLD RATE TODAY RS 39048 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 26 APRIL 2022 VIN Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 128 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 248 விலை குறைந்துள்ளது. News18 | April 26, 2022, 09:33 IST

காய்ச்சல் இன்றி COVID-19 தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவது சாத்தியமா..?

Image
காய்ச்சல் இன்றி COVID-19 தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவது சாத்தியமா..? தமிழகம் உட்பட நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. பல வாரங்களாக கட்டுக்குள் இருந்து கணிசமாக குறைந்து கொண்டே வந்த பாதிப்பு, மீண்டும் லேசாக வேகமெடுத்துள்ளதால் பழையபடி சில கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவிட் தொற்று பாதிப்பு சில முக்கிய வெளிப்படையான அறிகுறிகளை கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமான அறிகுறி காய்ச்சல். தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான நபர்கள் அனுபவிக்கும் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல் முக்கியமான ஒன்று. தவிர அனைத்து கொரோனா வேரியன்ட்களிலும் காணப்படும் பொதுவான அறிகுறியாகவும் காய்ச்சல் உள்ளது. எனினும் பலருக்கும் எழும் கேள்விகளில் ஒன்று காய்ச்சல் இல்லாமல் COVID-19 தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுமா என்பது தான். கொரோனா பாதிப்பு ஏன் காய்ச்சலை ஏற்படுத்துகிறது? பொதுவாக காய்ச்சல் என்பது தொற்றுக்கு எதிராக நமது உடலில் ஏற்படும் இயற்கையான எதிர்வினை ஆகும். வெளியில் இருந்து நம் உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு அதை அழிக்க முயற்சிக்கிறது நம்முடைய நோ

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 62.45 லட்சமாக அதிகரிப்பு!

Image
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 62.45 லட்சமாக அதிகரிப்பு! Sorry, Readability was unable to parse this page for content.

Daily Rasi palan 26.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan 26.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

தமிழகத்தில் 4-வது அலை மீண்டும் LOCKDOWN கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Corona news tamil

Image
தமிழகத்தில் 4-வது அலை மீண்டும் LOCKDOWN கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Corona news tamil

தனுஷோட வாத்தி படத்தின் சூட்டிங் மும்முரம்... படக்குழு வெளியிட்ட அப்டேட்ட பாக்கலாமா!

Image
விரிவாக படிக்க >>

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி செங்கல்பட்டு, காஞ்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: ஊரப்பாக்கத்தில் வரலட்சுமி மதுசூதன் எம்எல்ஏ பங்கேற்பு

Image
கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துள்ள, ஊராட்சிகளில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கஜலட்சுமிசண்முகம், துணை தலைவர் சுமதிலோகநாதன், வண்டலூர் முத்தமிழ்செல்விவிஜயராஜ், ஊரப்பாக்கம் பவானிகார்த்தி, துணை தலைவர் ரேகாகார்த்திக், நெடுங்குன்றம் வனிதா  சீனிவாசன், துணை தலைவர் விஜயலட்சுமிசூர்யா, ஊனைமாஞ்சேரி மகேந்திரன், வேங்கடமங்கலம் கல்யாணிரவி, நல்லம்பாக்கம் லட்சுமணன், கீரப்பாக்கம் செல்வசுந்தரிராஜேந்திரன், குமிழி ராஜேஸ்வரிகோதண்டபாணி, கல்வாய் எல்லம்மாள்சிவகுமார், காயரம்பேடு ஜெயகாந்திபுஷ்பராஜ், துணை தலைவர் திருவாக்கு, பெருமாட்டுநல்லூர் பகவதிநாகராஜன், காரணைப்புதுச்சேரி நளினிஜெகன், துணை... விரிவாக படிக்க >>

இறுக்கி பிடித்து இழுக்குது… டைட்டான பனியனில் structure காட்டி வெறியேத்திய அதுல்யா ரவி!

Image
கவர்ச்சி அழகை காட்டி ஆள இழுக்கும் அதுல்யா ரவி! குறும்படங்களில் நடித்து பவ்யமான ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் மனதை களவாடியவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்பத்தூர் பெண்ணான இவர் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். adulya ravi அந்த திரைப்படம்... விரிவாக படிக்க >>

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து நெல்சன் இயக்கப் போவது யாரை தெரியுமா?? வெளியான ஹாட் அப்டேட்

Image
விரிவாக படிக்க >>

‘என்னங்க நடக்குது’…கோலி மீண்டும் கோல்டன் டக்: சொதப்பலுக்கு காரணம் இதுதான்…ஆர்சிபி 68/10!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 36ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. ஏற்கனவே முதல் 6 போட்டிகளிலும் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக் கேப்டன் கேன் வில்லியம்சன், தற்போதும் டாஸ் வென்று அசத்தினார். சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆர்சிபி இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஆர்சிபி ஆர்சிபி அணியில் டூ பிளஸி , அனுஜ் ராவத் ஆகியோர் ஓபனர்களாக இருந்தனர். பிட்ச் முழுக்க முழுக்க பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. இதனை தாக்குப்பிடிக்க திணறிய டூ பிளஸி 5 (7), 2ஆவது ஓவரில் மார்கோ யான்சன் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே விராட் கோலியும் ஸ்லிப்... விரிவாக படிக்க >>

பெட்ரோல், டீசல் இன்றைய (ஏப்ரல் 23-2022) விலை: மாவட்ட வாரியாக நிலவரம்

Image
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 17வது நாளாக இன்று பெட்ரோல், டீசல்... விரிவாக படிக்க >>

வாய் புண்கள், நாக்கு புண்களை ஒரேயடியாக போக்க சஞ்சீவி சிகிச்சை, ஐந்து நிமிடத்தில் !

Image
விரிவாக படிக்க >>