Posts

நேருக்கு நேர் மோதும் முகேஷ் அம்பானி, ஜெப் பெசோஸ்..!

Image
2021 ஐபிஎல் போட்டிகளின் மொத்த வியூவர்ஷிப் மட்டும் 242 பில்லியன் நிமிடம், இதில் ஒவ்வொரு நொடியும் பணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் உண்மை அதுதான். ஐபிஎல் போட்டிகள் மட்டும் அல்லாமல் பிற விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆஸ்திரேலியா நிறுவனம் தனது வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேறியது எத்தனை பேருக்கு தெரியும்.. 2017 ஆம் ஆண்டில் 5 ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப டிவி மற்றும் டிஜிட்டல் ஒப்பந்தத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சுமார் 2.55 பில்லியன் டாலர் தொகை கொடுத்துக் கைப்பற்றியது. இதேவேளையில் பேஸ்புக் விளையாட்டுப் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்காக 600 மில்லியன் டாலர் கொடுக்கத் தயாரானது. டிவி மற்றும் ஒளிபரப்பு துறையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம்... விரிவாக படிக்க >>

பேட்டிங்கில் தடுமாறிய மும்பை வீரர்கள்: சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு

Image
ஐ.பி.எல் 2022 தொடரின் 33-வது போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கும் ரோஹித்தும், இஷானும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அது இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது. ரோஹித்தும், இஷானும் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டீவல்டு பீரிவிஸும் 4 ரன்களில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. அதனையடுத்து, சூர்யா குமார் 32 ரன்கள் எடுத்தார். அவரைத்... விரிவாக படிக்க >>

சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை: கொடூரன் கைது!

Image
15 வயது சிறுமியை கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் வீசிய இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வசித்து வரும் 15 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் தங்கி வருகிறார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று முதல் நாள் இரவு சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் கடைக்கு பொருள் வாங்க அனுப்பியுள்ளனர். அப்போது தனது தெருவில் உள்ள கடை பூட்டி இருந்ததால்,  பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சிறுமி சென்றுள்ளார்.   மேலும் படிக்க | கஞ்சாவுக்கு அடிமையான இளம் பெண் மரணம் : நடந்தது என்ன.?   அப்போது அவரை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர்... விரிவாக படிக்க >>

தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

Image
இங்கிலாந்தின் 10 ஆண்டு பத்திரம் 7 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. இதே 10 ஆண்டு ஜெர்மன் பத்திரம் 6 3/4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. எப்படியிருப்பினும் அமெரிக்கா டாலரின் மதிப்பானது 100.578 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இது முன்னதாக 101.30 என்ற லெவலை தொட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 3.5% ஆக உயர்த்துவதற்கு, விரைவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும். இது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பினை நிராகரிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்திற்கு எதிராக கால் விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் 2022ல் ஆறு முறை வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என கூறப்பட்டது. ஆக இதுவும் தங்கம் விலையினை அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என... விரிவாக படிக்க >>

டெல்லி அபார பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் திணறல்

Image
மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் மயாங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் 9 ரன், அகர்வால் 24 ரன் (15 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். லிவிங்ஸ்டன் 2 ரன், பேர்ஸ்டோ 9 ரன்னில் வெளியேற, பஞ்சாப் 54 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ஜிதேஷ் ஷர்மா 32 ரன் (23 பந்து, 5 பவுண்டரி) விளாசி அக்சர் சுழலில் பலியானார். ரபாடா (2), எல்லிஸ் (0) இருவரும் குல்தீப் சுழலில் மூழ்க, ஷாருக் கான் 12 ரன் எடுத்து (20 பந்து) கலீல் வேகத்தில் பன்ட்... விரிவாக படிக்க >>

மதுரா, விருந்தாவனத்தில் இறைச்சி விற்பனை தடை தொடர்பான பொதுநல மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது லக்னோ செய்திகள்

Image
பிரயாக்ராஜ்: அனைத்து சமூகத்தினரிடமும் சகிப்புத்தன்மையும் மரியாதையும் இருப்பது அவசியம் என்பதைக் கவனித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 22 வார்டுகளில் மாநில அதிகாரிகளால் இறைச்சி, மதுபானம் மற்றும் முட்டை நுகர்வோரை துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) தள்ளுபடி செய்தது. மதுரா , விருந்தாவனம் இது ‘புனித யாத்திரை’ என அறிவிக்கப்பட்டது. தி PIL அறிவிக்கப்பட்ட வார்டுகளில் இறைச்சி மற்றும் மதுபானம் கொண்டு செல்வதில் துன்புறுத்தப்படுவதாகவும்... விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: கேள்விக்குறியாகும் விராட் கோலியின் ஃபார்ம்!

Image
ஐபிஎல் தொடரின் 31 ஆவது போட்டி, தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், லக்னோ கேப்டன் கே எல் ராகுல் டாஸ் வென்று, பீல்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.  ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட டூ பிளெசிஸ்; லக்னோவுக்கு 182 டார்கெட்! ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பெங்களூர் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மட்டும் தனியாளாக நிலைத்து நின்று ரன் சேர்த்தார். நூலிழையில் சதத்தினை தவற விட்ட டுபிளெஸ்ஸிஸ், 96 ரன்களில் அவுட்டானார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கோலியின் ஃபார்ம், ரசிகர்களை மீண்டும் ஒரு... விரிவாக படிக்க >>